சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் ரூ.14.60 லட்சம் செலவில் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு அளிக்கப்படும். 8 மத்திய சிறைச்சாலைகள், 20 கைதிகளுக்கு மேல் உள்ள மாவட்ட சிறைகளில் தினமும் எழுத்தறிவு பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது