தமிழகத்தில், அனைத்து பள்ளிகளுக்கும், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி அனுப்பிய சுற்றறிக்கை:
வகுப்பறை மராமத்து பணியை, கோடை விடுமுறையில் செய்து முடிக்க வேண்டும்.
குறிப்பாக, அனைத்து பள்ளிகளில், கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பள்ளியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பாடத்திட்டம், வசதி, நலத்திட்ட உதவி உள்ளிட்டவற்றை, மக்களிடம் கொண்டு சென்று, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.
சேர வரும் மாணவர்களை, எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. இதற்காக, கோடை விடுமுறையில் பள்ளிகள் திறந்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது