சென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊதிய முரண்பாடு களைய வேண்டும், புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் நேற்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4,000 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது