CSR - நிதியின் மூலம் விரைவில் 6 கிராமங்களில் அம்மா இ-கிராம சேவை
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சி.எஸ்.ஆர். நிதியின் மூலம் விரைவில் 6 கிராமங்களில் அம்மா இ-கிராம சேவை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அம்மா இ-கிராம சேவை திட்டத்தில் தொலைதொடர் மருத்துவம், கல்வி, எல்.இ.டி விளக்குகள், WIFI, திறன் மேம்பாடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது