அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

CSR - நிதியின் மூலம் விரைவில் 6 கிராமங்களில் அம்மா இ-கிராம சேவை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சி.எஸ்.ஆர். நிதியின் மூலம் விரைவில் 6 கிராமங்களில் அம்மா இ-கிராம சேவை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அம்மா இ-கிராம சேவை திட்டத்தில் தொலைதொடர் மருத்துவம், கல்வி, எல்.இ.டி விளக்குகள், WIFI, திறன் மேம்பாடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. 
Reactions

Post a Comment

0 Comments