அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10ம் வகுப்பு தேர்வு அசல் மதிப்பெண்... 16ம் தேதி முதல் பெறலாம்


சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் வரும் 16ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழைஆகஸ்ட் 16 முதல் பெற்று கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் கூறியுள்ளார்.

மேலும்அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும்தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Reactions

Post a Comment

0 Comments