சென்று வா! தலைவா!
அஞ்சுகத்தாய் பெற்ற அருந்தமிழ் நீதிருக்குவளை அருளிய திருக்குறள் நீசெம்மொழி கண்டசெழுந்தமிழ் நீகைம்பெண் எனப்போற்றியகதிரவன் நீமாற்றுத்திறனாளி என மதித்துரைத்தமாண்புடையவன் நீதிருநங்கை என திருத்தியதிருப்புகழ் நீஆசிரியரைக் கொண்டாடியஆசான் நீஅரசு ஊழியர்களின்ஆதவன் நீஇரண்டு ரூபாயில் அரிசி தந்தஇறைவன் நீவரவேற்பறைக்கெல்லாம் வண்ணத்திரை தந்தவள்ளல் நீசமத்துவபுரம் கண்டசமத்துவம் நீபெண்ணுக்குச் சொத்துரிமை கொடுத்தபெருமை நீகுடிசைமாற்று வாரியம் கண்டகோபுரம் நீஇலவச மின்சாரம் தந்தஇதயம் நீசென்னை எனப்பெயர்கண்டசெந்தமிழ் நீதமிழுலகம் கொண்டாடும்தனித்தமிழ் நீதிரையுலகம் கண்டிட்டதிரவியம் நீஎதிரிகளுக்கெல்லாம்ஏறு போன்றவன் நீபேரறிஞர் அண்ணாவின்பெருமைக்குரிய தம்பி நீகோடித் தொண்டர்களின்கொண்டாடும் அண்ணன் நீஐந்துமுறை முதல்வரானஐம்பெருங்காப்பியம் நீஅரசியல் தோல்வி காணஅரிச்சுவடி நீநீ இல்லாத் தமிழ்நாடுதலைவனில்லாத் தனிநாடு...தமிழிருக்கும் நாள்வரைதலைவா! உன் பெயரிருக்கும்..சென்று வா தலைவா!!!!சிகரம் சதிஷ்குமார்
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது