10 11 12 வகுப்பு வரை பள்ளிக்குச் செல்லலாம்
விருப்பத்தின் பேரில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம்.
விருப்பத்தின் பேரில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம்.
இரு குழுக்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம்.
# அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி - தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவிப்பு
# 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி.
# மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் (பெற்றோரின் விருப்பப்படி)
# ஏற்கனவே மத்திய அரசு பெற்றோர் அனுமதியுடன் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு இன்று அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.
#
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது