அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பெற்றோர்கள் விருப்பத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கான சுயவிருப்ப கடிதம் .


அக்டோபர் 1 முதல் 10,11,12 ஆம் வகுப்பு விருப்பம் உள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறியலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே , தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் பெற்றோர்களின் விருப்பக்கடிதம் பெற்றே அனுமதிக்கவும்.

Parents Letter - Download here ( pdf )

Reactions

Post a Comment

0 Comments