அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வு எழுத ஆதார் கட்டாயம் TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு*

*🙋‍♂️அரசு ஊழியர்கள் துறைத்தேர்வு எழுத ஆதார் கட்டாயம் TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு*

*⚡அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு ஆதார் கட்டாயம்*

_டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) கே. நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:_

*⚡2020 டிசம்பர் பருவத்துக்குரிய துறைத் தேர்வுகள் பிப்ரவரி 14 முதல் 21-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உட்பட) நடைபெற உள்ளன.*

*⚡விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக ஜனவரி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.*

*⚡விதிமுறைகள், பாடத்திட்டம், தேர்வு அமைப்பு முறை, தேர்வு மையம், தேர்வு கட்டணம், கால அட்டவணை உள்ளிட்ட விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) காணலாம்.*

*⚡இந்தத்துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.*


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments