கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக , இந்தியா முழுவ தும் பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன .
இந்நிலையில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர் பாகஅனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடனும் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார் .
இதில் , புதிய கல்விக் கொள்கையில் ஆன்லைன் வழிக்கல்வியை ஊக்கப்படுத் துவது , ஆன்லைன் கல்வியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது