சென்னை: தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ் 1க்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறியுள்ளார். பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு இனி 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்8படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இரண்டரை மணி நேரத்தில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்ஈக்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Click Here For Download
CLICK HERE TO DOWNLOAD -G.O NO 99-DATE-22.05.2017
CLICK HERE-G.O NO-100 DATE 22.05.2017
CLICK HERE TO DOWNLOAD -G.O NO 99-DATE-22.05.2017
CLICK HERE-G.O NO-100 DATE 22.05.2017
*📗பாடதிட்டங்கள் மாற்றும்போது ஆசிரியர்களுக்கும் கையேடுகள் வழங்கப்படும்*
*📗துணைவேந்தர்கள் உள்ளிட்டோரின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன*
*📗10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு*
*📗மாணவர்களுக்கு செய்முறை கையேடுகள் வழங்கப்படும்*
*📗வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள், ஜூன், ஜூலை மாதத்தில் நடைபெறும் இடைத்தேர்வில் எழுதலாம்*
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது