எறும்புகள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கே பெரமோன் என்ற ரசாயனப் பொருளைச் சுரக்கின்றன. ஏதாவது ஆபத்து என்றால் மற்ற எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக பெரமோனைச் சுரக்கும். ஓரிடத்தில் உணவைக் கண்டுபிடித்தால் பெரமோனைச் சுரக்கும். இதனால் மற்ற எறும்புகள் வாசத்தை வைத்து தலைமை எறும்பைப் பின்தொடர்ந்து சென்று, உணவைப் புற்றுக்கு வரிசையாக எடுத்துவருகின்றன. உணவு காலியாகிவிட்டால் பெரமோன் சுரப்பதை நிறுத்திவிடுகின்றன. நன்றி : தி இந்து நாளிதழ்
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது