அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

எறும்புகள் ஏன் எப்போதும் வரிசையாகச் செல்கின்றன?


எறும்புகள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கே பெரமோன் என்ற ரசாயனப் பொருளைச் சுரக்கின்றன. ஏதாவது ஆபத்து என்றால் மற்ற எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக பெரமோனைச் சுரக்கும். ஓரிடத்தில் உணவைக் கண்டுபிடித்தால் பெரமோனைச் சுரக்கும். இதனால் மற்ற எறும்புகள் வாசத்தை வைத்து தலைமை எறும்பைப் பின்தொடர்ந்து சென்று, உணவைப் புற்றுக்கு வரிசையாக எடுத்துவருகின்றன. உணவு காலியாகிவிட்டால் பெரமோன் சுரப்பதை நிறுத்திவிடுகின்றன.

நன்றி : தி இந்து நாளிதழ்
Reactions

Post a Comment

0 Comments