அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7வது சம்பள கமிஷன்.. விரைவில் சம்பள உயர்வு மற்றும் 3 ஆண்டுக்கான நிலுவை தொகை வழங்க வாய்ப்பு!

மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அடிப்படை சம்பளத்தினை 3.68 மடங்காக உயர்த்திக் குறைந்தபட்ச சம்பளம் 26,000 ரூபாய் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்ஆனால் சென்ற முறை அடிப்படை ஊதியத்தினை2.57 சதவீதம் மட்டுமே உயர்த்திஇருந்தனர்இந்நிலையில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் தங்களதுசம்பளம் போதியதாக இல்லை என்றும் வாழ்வாதாரம் .


பாதிக்கப்பட்டுள்ளதாகவும்அகவிலைப்படியும் போதிய அளவில்வழங்கப்படவில்லை என்றும் மத்திய அரசு ஊழியர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்தளத்திடம் தெரிவித்தனர்.

அருண் ஜேட்லி மத்திய அமைச்சராக அருண் ஜேட்லி இருந்த போது மத்தியஅரசு ஊழியர்களுக்கு நன்மை அளிக்கும் முடிவை அளிக்கும் என்று தெரிவித்துஇருந்த நிலையில் எந்த ஒரு சாதகமான முடிவினை எடுக்கவேயில்லை.

தேர்தல் ஆனால் 2019 ஆண்டுப் பொதுத் தேர்தல் அறிவிப்புகள் விரைவில்வரவிருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் வாக்குகளைக் கவர சம்பளஉயர்வினை ஒரு முக்கிய ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்தும் என்றும்நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

எப்போது சம்பள உயர்வு அறிவிப்பு வரும்மத்திய அரசு ஆகஸ்ட் 15-ம் தேதிமத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு குறித்து அறிவிப்பினைவெளியிடும் என்று கூறப்படுகிறது
எவ்வளவு கிடைக்கும்தற்போது அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயாகஉள்ள நிலையில் அது 21,000 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்றும் 3வருடம் வரை நிலுவை தொகை அளிக்கப்படலாம் என்றும் தமிழ்குட்ரிட்டர்ன்ஸ்க்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

பயன் மத்திய அரசின் சம்பள உயர்வு மற்றும் நிலுவை தொகைவழங்கப்பட்டால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள்பயன் அடைவார்கள்ஆர்பிஐ ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தினைஉயர்த்தியதால் பணவீக்கம் அதிகரிப்பது மற்றும் வீட்டு வாடகை படியையும்அரசு உயர்த்த வாய்ப்புகள் உள்ளது.
Reactions

Post a Comment

0 Comments