– வெ. மதுப்ரீதா, 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.
சிப்பி மெல்லுடலி வகையைச் சேர்ந்த உயிரினம். மென்மையான உடலைப் பாதுகாக்கும் விதத்தில் கடினமான ஓடு மூடப்பட்டிருக்கும். இந்த ஓட்டுக்குள் சிறிய துளை இருக்கும். அதன் வழியே ஏதாவது கல், மண், தூசி போன்ற அந்நியப் பொருட்கள் உள்ளே நுழைந்தால், சிப்பிக்கு உறுத்திக்கொண்டிருக்கும். அந்த உறுத்தலைக் குறைப்பதற்காக ஒருவிதத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம் கெட்டியாகும்.
மீண்டும் உறுத்தல் ஏற்படும்போது மீண்டும் திரவம் சுரக்கும். இப்படிச் சுரக்கும் திரவமே முத்தாக மாறுகிறது, மதுப்ரீதா. கடலில் இயற்கையாக இப்படி முத்து கிடைக்கிறது. சிப்பிகளை வளர்த்து, செயற்கையாக உறுத்தலை உண்டாக்கி, முத்துகளை உற்பத்தி செய்கிறார்கள். இதைச் செயற்கை முத்து என்று அழைக்கிறார்கள்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது