அக்டோபர் 2019 மாத நாட்காட்டியின்படி நாளை ( 19.10.2019) சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும்.
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி / தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
CEO - திருவாரூர்
( தமிழகம் முழுவதும் மேற்குறிப்பிட்ட பள்ளிகளுக்கு இது பொருந்தும் )
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது