பள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு!
திண்டுக்கல் மாவட்டம் , அரசு / நகராட்சி உயர் / மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் , சிறப்பாசிரியர்கள் M.Phil / Ph.D உயர்கல்வி பயில்வதற்கு உரிய காலத்தில் முறையாக விண்ணப்பித்தும் நாளது வரையில் உரிய அனுமதி கிடைக்கப் பெறாத நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தான அறிவுரை வழங்கிடுமாறு பார்வை ( 2 ) ல் காணும் திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதத்தில் கோரியுள்ளார் . முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதம் பரிசீலனை செய்யப்பட்டு கீழ்க்காணுமாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலருக்கு வழங்கப்படுகிறது . பார்வை ( 1 ) ல் காணும் அரசாணையில் முதன்மைக் கல்வி அலுவலரின் பணி குறித்து ( Duties and Responsibilities of Ghiseascational Officers )
M.Phil Permission Dir Proceedings - Download here...
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது