பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் D.I.பணியிடமாற்றத்திற்க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை (11-01-2022வரை)
உரிய தெளிவுரை வழங்காததால் தடை.
ஆசிரியர்களுக்கு கலந்தாய்வுக்கு உரிய வழிகாட்டும் நெறிமுறைகள் உருவாக்கிடுவது போல் உருவாக்கிட வேண்டும். ஒரே நாளில் பணிமாறுதலை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்ல.
இரண்டும் ஒத்த பணியிடங்களே.உரிய தகுதி உடையவர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என உத்தரவு.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது