தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரின் கடிதத்தில் 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் " தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறைப் பள்ளி கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , பொது மக்களும் பொதுப் பயன்பாடுகளில் இம்முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும் " என அறிவுப்பு வெளியிடப்பட்டது . எனவும் , அவ்வறிவிப்பிற்கிணங்கவும் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தினை முழுமையாக செயற்படுத்தும் வலியுறுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என பின்வருமாறு பொருட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DEE - ALL In Tamil Proceedings - Download here
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது