அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பு எண் .110 இன்படி 2022-23 ஆம் ஆண்டிற்கான மகாகவி பாரதியார் நினைவு தினம் - கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்- வருவாய் மாவட்ட அளவில் 05.09.2022 அன்று கவிதைப் போட்டிகள் நடத்தி , அதில் சிறந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை தெரிவு செய்து விவரம் அனுப்பி வைக்கக் கோருதல் - தொடர்பாக  பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!





Reactions

Post a Comment

0 Comments