அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TRUST EXAM - ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு

நாளை மறுநாள் 10.12.22 சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த கிராமப்புற ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான TRUST EXAM எனப்படும் ஊரகத் திறனாய்வுத் தேர்வு புயல் மழை காரணமாக அடுத்த வாரம் சனிக்கிழமை 17.12.22 அன்று நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

🪢புயல் காரணமாக வரும் -10 ஆம் தேதி நடைபெற இருந்த ஊரகத் திறனாய்வு தேர்வு 
ஒத்திவைப்பு....


அரசுத் தேர்வுத் துறை அறிவிப்பு..


Reactions

Post a Comment

0 Comments