நாளை மறுநாள் 10.12.22 சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த கிராமப்புற ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான TRUST EXAM எனப்படும் ஊரகத் திறனாய்வுத் தேர்வு புயல் மழை காரணமாக அடுத்த வாரம் சனிக்கிழமை 17.12.22 அன்று நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
🪢புயல் காரணமாக வரும் -10 ஆம் தேதி நடைபெற இருந்த ஊரகத் திறனாய்வு தேர்வு
ஒத்திவைப்பு....
அரசுத் தேர்வுத் துறை அறிவிப்பு..
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது