கடந்த 2023-24 ஆம் நிதியாண்டின் கடைசி நாளான நேற்று (மார்ச் 31) ஞாயிற்றுக்கிழமை முடிவடைவதால் பல்வேறு பணிகளும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2024 மார்ச் மாதத்திற்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் இன்று (ஏப்ரல் 1) முதல் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
அப்படி இன்று வரவு வைக்கப்படவில்லை எனில் நாளை (ஏப்ரல் 2) மாலைக்குள் மார்ச் மாதத்திற்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வரவு வைக்கப்படும் என ஆணையரகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தகவலை அலுவலர்களுக்கு தெரியப்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது