அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மாணவ / மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்களினால் பாதிப்பு அடைந்தாலோ அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை எவ்வாறு பெறுவது? - கல்வித்துறை விளக்கம்!!!

IMG_20240430_075207

அரசு / அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள் - அரசு / அரசு நிதியுதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்களினால் பாதிப்பு அடைந்தாலோ மாணவ , மாணவியரின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை பெற்று வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு கருத்துருக்கள் அனுப்புதல் - அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் , அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டு பாதிப்பு அடைந்தாலோ அவர்களின் பெற்றோர் / பாதுகாவலருக்கு நிவாரணத் தொகை வழங்கிட கருத்துருக்கள் சார்நிலை அலுவலர்களின் பரிந்துரையுடன் பெறப்பட்டு , அவை உரிய விதிகளின்படி பரிசீலிக்கப்பட்டு பின்வருமாறு நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.


Students Accident Relief fund Instructions👇

Download here


Reactions

Post a Comment

0 Comments