அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

01.04.2024 தேதி முதல் தொழில்வரி உயர்தப்பட்டுள்ளது.

ஊராட்சி பகுதியில் அரசு நிறுவனத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களிடம் தொழில் வரி வசூல் அரசாணை எண் : 8 ( ஊவதுறை ) நாள் : 10.01.2000 ன்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊராட்சி தீர்மானம் இயற்றி மாற்றம் செய்யப்பட வேண்டும் . அதன் அடிப்படையில் 01.04.2024 தேதி முதல் மாற்றம் செய்ய வேண்டும் . 

அதன்படி தற்போது தொழில்வரி 1250 இல் இருந்து 1565 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

IMG-20240724-WA0015


Reactions

Post a Comment

0 Comments