இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே அயன் சித்தனேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிகரன் , தனது ஊரில் இருந்து நான்கு கிலோமீட்டர் நடந்து வந்து பயின்ற நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்போன்ஸ் ராணி தனது சொந்த பணத்தில் புதிதாக சைக்கிள் ஒன்றை வாங்கி மாணவனுக்கு பரிசாக வழங்கினார்
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது