அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடுவது தொடர்பான தேர்வுத்துறையின் செய்தி அறிக்கை!

மார்ச் / ஏப்ரல் 2023 - ல் நடைபெற்ற 2022-2023 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி 19.05.2023 ( வெள்ளிக்கிழமை ) காலை 10.00 மணிக்கும் , மேல்நிலை முதலாமாண்டு  பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 ( வெள்ளிக்கிழமை ) பிற்பகல் 200 மணிக்கும் வெளியாகும். 

தேர்வு முடிவுகள் இயக்குநரகத்திலேயே வெளியிடப்படுவதால் செய்தியாளர் சந்திப்பு ஏதுமில்லை என்ற விவரமும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

 செய்தியாளர்கள் பகுப்பாய்வு அறிக்கையினை https://dge.tn.nic.in என்ற இணையதளத்தில் நாளை ( 19.05.2023 ) காலை 10.00 மணிக்கு பத்தாம் வகுப்பிற்கும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல்நிலை முதலாமாண்டிற்கும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் மேலும் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கும் பகுப்பாய்வு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.


Reactions

Post a Comment

2 Comments

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது